ஒரு ரூமில் உள்ள சுவற்றின் வழியாக விலங்குகள் வருவது போல் பார்க்கிறேன். புஷ்கலை மற்றும் உடன் இருந்தவர்கள் பயப்படுவது போன்ற முகபாவனை பார்த்தேன். அப்போது, வெறும் ஒளி மட்டும்தான், நிஜமான விலங்குகள் இல்லை என ப்ரொஜெக்டர் போன்ற ஒரு சாதனத்தில் ஒளி வருவதை ஒருவர் காண்பித்தார்.
சிறிது நேரத்தில் கட்டில் மெத்தையில் சிறிய வயது சுதிஷ், புஷ்கலை, உடன் பெத்தனாச்சி ( எனது மகன், மகள், மனைவி ) தூங்கிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் கட்டில் மெத்தையில் சிறிய வயது சுதிஷ், புஷ்கலை, உடன் பெத்தனாச்சி ( எனது மகன், மகள், மனைவி ) தூங்கிக் கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக